இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்

எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு http://www.laviagraes.com/precio-viagra-2015 பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனாதி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்சேரி பிர­தேச http://www.viagragenericoes24.com/viagra-foros செயலர் பிரிவில் நேற்றைய தினம் இடம்­பெற்­ற­போதே தமது உறவுகளை தொலைத்து விட்டு தவிக்கும் மக்கள், ஆணைக்குழு அதிகாரி களிடம் இந்த கோரிக்கையை விடுத்தனர். இந்த விசாரணை அமர்வில் சாவ­கச்­சேரிப் பகு­தியைச் சேர்ந்த … Continue reading இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்